Friday, February 10, 2012

மொழிவெறி

கல்தோன்றி மண்தோன்றா முன்தோன்றிய எம் மொழியும் 
மகாகவி செவிபுகுந்த தேன்மொழியும் 
வாழ்த்த, வணங்க மட்டுமின்றி வசைபாட உகந்த செம்மொழியும் 
வடமொழியின் படையடுப்பில் பன்மொழியாய் திருயுமாயின்,
வழக்கிழப்புக்கு விதிவிலக்கில்லா மொழிமேல் வெறி - பிழை !

No comments: